கொழும்பு நகர் உட்பட சன நெரிசல் உள்ள பகுதிகளில் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இந்திய நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தாத நிலையில் உள்ள 100 பேரூந்துகளை வாடகை...
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகியதைப் போன்று கோட்டாபய ராஜபக்ஷவும் தனது பதவியை இராஜிநாமா செய்யும் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை. மக்கள் தமது பலத்தால் அவரை நிச்சயம் பதவி விலக செய்வார்கள். இதனை எவராலும் தடுக்க முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை (4) மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுப்பதற்காக முல்லைதீவு பெருங்கடலை நோக்கி அடியவர்கள் சென்றுள்ளனர் .
மஹாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் தேசிய அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார் என எதிர்க்கட்சி பிரதமகொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் நம்பிக்கை கிடையாது. நாடு தீப்பற்றி எரியும் நிலையில் உள்ளது.
எரோ புளோட் விமான விவகாரத்தில் இலங்கை செயற்பட்ட விதம் தவறானது என ரஷ்ய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ரஷ்யா அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை செயற்படுத்த கூடியதாக இருந்தும், அரசாங்கம் அது குறித்து அவதானம் செலுத்தாமலிருப்பது கவலைக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் குறிப்பிட்டார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், பொதுமக்கள் சார்ந்த விவகாரங்களில் இராணுவத்தினர் தலையிடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தொழிற்சங்கங்களின் இணக்கப்பாடு கிடைக்குமானால் தற்போது கல்வி காரியாலயங்களில் பணிபுரியும் 24,000 பட்டதாரிகளையும் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். அத்துடன் மீனவர்களுக்கு தேவையான எரிபொருளை இந்த மாத இறுக்குள் வழங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கொழும்பு நகர் உட்பட சன நெரிசல் உள்ள பகுதிகளில் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இந்திய நிறுவனத்திடமிர...
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகியதைப் போன்று கோட்டாபய ராஜபக்ஷவும் தனது பதவியை...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவ...
மஹாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் தேசிய அரசாங்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் நம்...
எரோ புளோட் விமான விவகாரத்தில் இலங்கை செயற்பட்ட விதம் தவறானது என ரஷ்ய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது...
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள...
இலங்கை அணியின் வீரர் பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
virakesari.lk
Tweets by @virakesari_lk
இலங்கையின் வங்கி மற்றும் நிதித்துறையின் புதியதோர் மைல்கல்லினைக் கடந்துள்ள மக்கள் வங்கியானது நிறுவப்ப...
டிக்டொக் செயலியை நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரியை அமெரிக்க...
சிறுத்தை புலி ஒன்று சாம்பார் மானை பிடிக்க முயற்சிக்கும் அரிய காட்சி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருக...
எம்மில் சிலருக்கு கண்களை அசைப்பதில் திடீரென சிரமம் ஏற்படலாம். சிலருக்கு நடந்து செல்லும் போது, அவர்கள...
'ரவுடி பேபி' புகழ் நடிகை சாய் பல்லவி கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'கார்கி' படத்தின் வெளியீட்டுத்...