நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிறுவன் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
பெப்பிலியான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
மின்னேரியாவில் இரண்டு பஸ்வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியதில் பஸ்வண்டி சாரதியொருவர் சம்பவ இடத்தில் உயிர் இ...
நாட்டின் மூன்று வேறுப்பட்ட பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுவர்களும், பெண...
அமெரிக்காவில் ஓடுபாதையை விட்டு விலகிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
தம்புள்ள வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மா...
குருநாகல் - கண்டி பிரதான வீதியில் பாதையை கடக்க முற்பட்ட வயோதிபப் பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளார்....
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பாடசாலைக்கு மும்பாக சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே...
தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பிரதேசத்தில் கார் ஒன்று இன்று மாலை மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ள...
virakesari.lk
Tweets by @virakesari_lk