பதுளையில் லொறியொன்றினால் மோதுண்ட பாதசாரி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார்...
பதுளை ஹல்துமுல்லையில் “கெப்” ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐந்து பேர் படுகாயங்களுடன் ஹல்துமுல்லை மற்...
நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்கிழமை மற்றும் அதற்கு முந்தைய தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்து...
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
அண்மைகாலமாக வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும...
மட்டக்களப்பு கரடியனாறு மகாஓயா பிரதானவீதி மரப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானத...
கினிகத்தேனை ஹொரகட பிட்டவல வீதியில் லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர...
ஆரச்சிகட்டுவ மற்றும் மாத்தறை பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு தம்புத்தேகம ஏரியாகம வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹொரணை - பண்டாரகம மொராந்துடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
virakesari.lk
Tweets by @virakesari_lk