குவைத்தின் புதிய மன்னராக 83 வயதுடைய ஷேக் நவாஃப் அல்-அஹ்மட் அல்-சபா பதவியேற்றுள்ளார்.
குவைத் மன்னர் ஷேக் சபாவின் உயிரிழப்புக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் சபா 91 ஆவது வயதில் அமெரிக்காவில் ஒரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் க...
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக குவைத் 31 நாடுகளுக்கான விமான சேவையினை சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தி...
திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில், குவைத்திலிருந்து நாடு திரும்பிய கம்பஹா பாகல பகுதியை...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1027 இலிருந்து 1028 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்...
300 இலங்கையருடன் குவைத்திலிருந்து விமானமொன்று சற்று நேரத்திற்கு முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந...
மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை குவைத் நாட்டுக்காக விமான சேவையை நிறுத்தி வைப்பதற்கு ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் முடிவுசெய்துள்ளத...
இலங்கை உட்பட 6 நாடுகளுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்ய குவைத் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக ஈரானிலிருந்து தனது நாட்டிற்கு வருகை தரும் அனைத்து கப்பல்களுக்கும் குவைத் அரசாங்க...
virakesari.lk
Tweets by @virakesari_lk