18 ஆம் திகதி முதல் இன்று வரை மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 41 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
குரோசியா நாட்டின் பிரதமர் ஆன்டிரெஜ் பிளென்கோவிக்கு இரண்டாவது பரிசோதணையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளது.
கிளிநொச்சியில் முதலாவது கொறோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த தொற்று சமூகத் தொற்றென உறுதிப்படுத்தப்ப...
கொரோனா வைரஸை ஒழித்துக்கட்ட மருந்தை கண்டுபிடித்த நிறுவனங்கள் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை போக்கவும் வழி செய்யும் என நம்ப...
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 மில்லியனையும் கடந்துள்ளதாக அமெரிக்காவின்...
கடந்த 24 மணி நேரத்தில் 123,085 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ள...
கொவிட்-19 இனால் பாதிக்கப்படாத உலகின் இறுதி சில இடங்களில் ஒன்றான மார்ஷல் தீவு குடியரசில் இரு புதிய கொரோனா நோயாளர்கள்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
பிரேஸில் அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ தான், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவி...
virakesari.lk
Tweets by @virakesari_lk