சீனாவில் நடைபெறவிருந்த பார்முலா இ சாம்பியன்ஷிப் கார் பந்தயம் கொரோனா வைரஸின் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் தொகை 304 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் பாதிப்படைந்த...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மூலம் தினமும் இலங்கைக்குள் நுழையும் அனைத்து நபர்களையும் விசாரித்து அறிக்கை அளிக்க...
சீனாவில் தற்போது தீவிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அப்பிள் (Apple Inc) நிறுவனமானது தனது அனைத்து சீன பிரதான...
கொரோனா வைரஸ் பரவலினால், மிக பாரியளவில் தாக்கத்துக்குள்ளாகி வரும் சீனாவின் வுஹானில் உள்ள 33 இலங்கை மாணவர்களை மீட்கும் பணி...
சீனாவின் வுஹானில் இருந்த நாட்டிற்கு இன்று காலை அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களுக்கு இதுவரையில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்ல...
ஹெநாள் தோரும் ஆயிரக்கணக்கில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் 'சர்வதேச அக்கறையின் பொது சு...
கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான வுஹானில் இருந்து 324 பயணிகளுடன் ஏயார் இந்திய விமானம் டெல்லியில் தரையிரங்கியுள்ளதாக சர்வத...
ரஷ்யாவின் எஸ் 7 ஏயார்லைன்ஸ் (S7 Airlines) சீனாவுக்கான அனைத்து விமானசேவைகளையும் இன்று ரத்து செய்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் உள்ள 33 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக சென்றிருந்த UL 1423 விசேட விமானம் மத்தளை விமான நிலைய...
virakesari.lk
Tweets by @virakesari_lk