நாட்டில் இன்று (20.02.2021) மேலும் 890 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்று (19.02.2021) மேலும் 743 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்று (18.02.2021) மேலும் 647 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
'சுபீட்சமான எதிர்காலம் ' கொள்கைத்திட்டம் தயாரிக்கப்படும் போது, வைரஸ் தொற்று காரணமாக நாடு பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்ட...
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் குழு ஒன்று சீனாவின் வுஹான் நகருக்கு சென்று தீவிர ஆய்வு செய்து வருகிறது.
சீனா அந்த நேரத்தில் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலுவான முறையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தபோது சீனாவை பல நாடுகள் விமர...
இன்று சனிக்கிழமை 796 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 74,852 ஆக உயர்வடைந்துள்ளத...
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனால் ஏற்படக்கூடிய அழ...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 567 பேர் குணமடைந்தனர்
virakesari.lk
Tweets by @virakesari_lk