உணர்வு ஒளிமயமானதாக இருக்கிறது. இன்னும் அதற்குள் ஆனந்த சக்தி விழிப்படையவில்லை என்பது இந்த வரியின் அர்த்தம்.
இந்தப் பகுதிக்கு ஸ்ரீ அரவிந்தர் தந்திருக்கும் பெயர் Symbol of dawn; வைகறையின் குறியீடு என்பதாகும்.
உணர்வானது மனதின் துணை இல்லாமல் எப்படி வளர்ச்சியுற்று ஆழமாகச் செல்லும் அதேவேளை எவ்வளவு அகலமாக அனுபவத்தைப் பெறவேண்டும் என்...
ஸ்ரீ அரவிந்தர் தனது ஐம்பது வருட யோக வாழ்க்கையின் யோக அனுபவத்தையும், அதனால் அறிந்துகொண்ட ஆன்மாவின் பரிணாம வரலாற்றையும், ம...
’சாதாரணமான பதிபக்தியுள்ள ஒரு பெண் தனது கணவனின் ஆயுளை காலனிடமிருந்து மீட்டாள்’ என்ற மகாபாரதத்தின் உபகதை ஸ்ரீ அரவிந்தரிற்க...
virakesari.lk
Tweets by @virakesari_lk