இராவணா 1 செய்மதியை தாயாரித்து ஏவிய இலங்கை விஞ்ஞானி நேற்று இரவு கொங்கோ நாட்டலிருந்து கட்டு நாயக்க விமானத்தை வந்தடைந்தார்....
மனிதர்கள் வாழக்கூடிய நீர் நிறைந்த பூமியையொத்த கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஒரு கலமான விக்ரம், நிலவில் தரையிறங்க 2 கிலோ மீற்றர், தூ...
நேற்றைய முன்தினம் ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்னும் ஏவுதளத்திலிருந்து இந்நத ரொக்கட் விண்ணில் ஏவப்பட்டது போது ரொக்கட் மின...
அவுஸ்திரேலியாவின் விண்வெளி ஆய்வாளர் ஒருவரால் நிலவின் அரிய வகை படம் பிடிக்கப்படுள்ளது.
சூரியனின் புற மேற்பரப்பினுள் விண்கலம் ஒன்றைச் செலுத்தத் தயாராகி வருவதாக நாஸா அறிவித்துள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு...
நியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின்...
பலகாலமாக நிலவிவந்த பெர்முடா முக்கோணம் தொடர்பாக மர்மம் தற்போது நீங்கியுள்ளது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமத்திய ரேகைக்கருகில் அமைந்துள்ள இலங்கைக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுமென நாசா நிறுவனத்தின் வி...
பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் நேரடி ஒளிப்பரப்பின் ஊடாக சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விஞ்ஞானிக்கும் பேஸ்புகின் உரிமையாளர...
virakesari.lk
Tweets by @virakesari_lk