வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட இலுப்பைக்குளம் பகுதியில் ஒரே இரவில் 7ஏக்கர் நெற்பயிரை யானைகள் முற்றாக துவம...
விரைவான அன்டிஜன் பரிசோதனையில் கர்பிணி பெண் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா வேப்பங்குளம் , ப...
வவுனியா பட்டாணிச்சூரில் வசித்த இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்தினை ஏற்ப்படுத்திய இளைஞரை வவுனியா போக்குவரத்...
நீர் நிலையில் தவறி விழுந்து யானை ஒன்று உயிருக்கு போராடும் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை வுனியாவில் இடம்பெற்றுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் அரச திணைக்களங்களை சேர்ந்த பல்வேறு ஊழியர்கள் மேல்மாகணத்திற்கு சென்றுவருகின்றனர். அவர்கள் தொடர்பில்...
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2,727 பேருக்குப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 15 பேருக்கு தொற்று உறுதி ச...
வவுனியா ஏ9 பிரதான வீதியில் பேயாடிகூழாங்குளம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருமணி...
வவுனியா பறண்நட்டகல் பகுதியில் கிணற்றில் இருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை ஓமந்தை பொலிசார் மீட்...
வவுனியா மரக்கறி சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய 140 பேருக்கு இரண்டாம் கட்டமாக இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதி...
virakesari.lk
Tweets by @virakesari_lk