மன்னார் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை ரொக்கி முனையத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளைப்பயன்படுத்தி சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு சந்த...
கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இணைந்து 2019 மஹருப் நகர் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோ...
முல்லைத்தீவு - கருகந்த பிரதேசத்தை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளன...
திருகோணமலை மற்றும் செம்மலையை அண்டியப் பகுதிகளில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 பேர் மீன்பிடி செ...
திருகோணமலை, சேன்டபே பகுதியில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இருவர்கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது...
கச்சதீவுக்கு தென் பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுரைச்சோலை கடற்பரப்பிற்குள் அனுமதிபத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் நேற்று புதன்கிழமை கடற்படையினரால...
சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த ஒன்பது பேர் கிழக்கு கடற்படையினரால் கைது செய்யப்பட்டள்ளனர்.
வடமேல் கடற்படை கட்டளை தலைமையகத்தினால் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது குதிரைமலை கடற்பரப்பி...
virakesari.lk
Tweets by @virakesari_lk