மீனவர்களின் பிரச்சினையை இந்தியாவுடன் ராஜதந்திர ரீதியில் தீர்த்துக்கொள்ளாதவரையில் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடை...
வடக்கு மற்றும கிழக்கு மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அணர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள உறுகாமம் புதூர் குளத்தில் நேற்று புதன்கிழமை 18.11.2020 இரவு விழுந்து மீனவர் ஒருவர்...
கிளிநொச்சி நாச்சிக்குடாவில் கடல் தொழிலுக்குச் சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெற...
வடக்கு அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த தாழமுக்க...
இலங்கை யாழ்பாணம் அல்லப்பட்டி கடற்கரையில் கரை ஓதுங்கிய ராமேஸ்வரம் மீனவரின் உடல் இலங்கையில் இருந்து சர்வதே கடல் எல்லை வ...
ராமேஸ்வரம் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற தடைசெய்யப்பட்ட கடல் அட்டைக...
புத்தளம் களப்பு பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை (03) மீனவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார்...
மன்னார் அரிப்பு பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடித்த மீனவர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட...
virakesari.lk
Tweets by @virakesari_lk