சித்திரைப்புத்தாண்டு தினங்களான 13,14 மற்றும் பெரிய வெள்ளி தினமான 15 ஆம் திகதி ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்ப...
எரிபொருள் பற்றாக்குறை, வரட்சியான காலநிலை உள்ளிட்ட காரணிகளினால் 13 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையினை அமுல்படுத்த வேண்டி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உரையொன்றை ஆற்றும் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் எந்தவொரு பகுதியிலும் மின் தடைகள் ஏற்ப...
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 3 3/4 மணிநேரம் மின்வெட்டினை மேற்கொள்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வ...
நாடளாவிய ரீதியில் 3 3/4 மணிநேரம் மின்வெட்டினை மேற்கொள்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சீராக விநியோகித்தால் மின்விநியோகத்தை துண்...
நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்...
மின் பாவனைக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் தேவைக்கமைய மின் விநியோகத்தை துண்டிப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படவுள...
மறு அறிவித்தல் வரை மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை காலப்பகுதியில் மின் வெட்டை அமுல் படுத்தவேண்டாம் என சம்பந்தப்பட்ட பிரிவினர்களுக்கு அறி...
virakesari.lk
Tweets by @virakesari_lk