மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அடை மழையைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் 26400 ஏக்கர் நெல் வயல்கள் நீரில...
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5ஆயிரத்து எண்ணுற்றி நான்கு பேர் பாதிக்கப்பட...
கிளிநொச்சியில் 70 வருடங்களுக்கு பின் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இங்கு 373.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக த...
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள...
சீரற்ற காலநிலையால்இதுவரை 12 உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற...
தமிழகம் அரியலூரில் கொட்டும் மழையில் வாக்களித்து விட்டு வந்த பெண் ஒருவர், மின்னல் தாக்கி உயிரிழந்தார். ஜனநாயக கடமையை நிறை...
வீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் 8 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
மன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி கங்கையை அண்மித்த மக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
virakesari.lk
Tweets by @virakesari_lk