வீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் 8 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
மன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி கங்கையை அண்மித்த மக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மஸ்கெலியா - சாமிமலை ஸ்டர்ஸ்பி சூரியகந்தை தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 96 பேர் வெளியேற்றப்பட்டுள...
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நுவரெலியா, கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட பலபொக்குன பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்று காரணமாக மரம் ஒன...
நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்வதால் கொழும்பு மாநகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் டெங்கு நோய் பரவும் அபா...
மத்திய மாகாணத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக இது வரை 21 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்...
சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் எபோட்சிலி தோட்டப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற பாரிய இடி தாக்கத்தால் மக்கள் குடியிருப்புகள் அதிர்வுக்குள்ளான நி...
virakesari.lk
Tweets by @virakesari_lk