மகளை வல்லுறவுக்கு உட்படுத்தி தலைமறைவாக இருந்து வந்த தந்தை ஒருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தந்தை உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்களால் கடந்த 17 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்த...
ஜனவரி மாதத்தில் டெங்கு நோய் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாரப்பன பகுதியில் 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள குடிசை ஒன்றிலிருந்து பொலிசார்...
மும்பையில் கடந்த 6 மாதங்களாக பொதுமக்களை தொந்தரவு செய்துவந்த குரங்கு ஒன்றினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெல்லம்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்கு பங்களாதேஷ் மாநிலத்தில் கோயிலுக்கு பிரார்த்தனை நடத்த சென்ற இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்த பூசாரியை பொலிஸார் கைது ச...
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தெவீசிரிபுர எனும் கிராமத்திற்கு அருகில் மேல் கொத்மலை நீர்தேகத்தில் 48 வயது ம...
யாழ். திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு உள்ளூர் துப்பாக்கிகளுடன் முதியவரொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
virakesari.lk
Tweets by @virakesari_lk