கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் அனைத்தும் நாளை முதல் வழமைக்கு திரும்பவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முடக்கப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் (18.01.2021) த...
எதிர்வரும் 18 ஆம் திகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதால் நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாமென யாழ் பிரதான...
புகையிரத சேவைகள் நாளை வழமையான முறையில் இடம் பெறும். தூர பிரதேசங்களுக்கான புகையிரத சேவை குறித்து இவ்வாரம் இறுதி தீர்மானம்...
எதிர்வரும் வார இறுதி நாட்களில் நாடளாவிய ரீதியில் அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத த...
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் மேல்மாகாணத்துக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் நாளையும், ஞாய...
புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாத்தளைக்கான புகையிரத சேவைகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக,...
virakesari.lk
Tweets by @virakesari_lk