இரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் கிரியெல்ல, மடல பகுதியில் பெற்றோல் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளானதில்
பாடசாலையில் முதலாம் தரத்துக்கு மாணவியை இணைத்துக்கொள்வதற்காக 25,000 ரூபா இலஞ்சம் பெற்ற முன்னாள் பெண் அதிபரொருவருக்கு 8 வர...
மிகவும் சூட்சுமமான முறையில் பணமோசடியில் ஈடுபட்டுவந்த மதபோதகரும் அவரது மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார்...
பாணந்துறை நகரிலும் எலுவில பகுதியிலும் இரு பள்ளிவாசல்கள் மற்றும் இரு கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய கும...
பாணந்துறை மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் இரு பள்ளிவாசல்கள் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹொரணை, வகவத்த பாலத்தின் அருகாமையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை மற்றும் வாத்துவ பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பாணந்துறை - அலுபோமுல்ல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவ...
பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தின் சிறை அறையிலிருந்து இரண்டு போதைப்பொருள் பக்கற்றுகள் மீட்கப்பட்டுள்ளன.
பாணந்துறை கடற்பகுதியில் நேற்று (16) காணாமல் போயிருந்த இரண்டு இளைஞர்கள் இன்று (17) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸா...
virakesari.lk
Tweets by @virakesari_lk