பாணந்துறை - ஹொரனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் 80 நபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உற...
பாணந்துறை கடற்கரையில் இன்று சுமார் 100 திமிங்கலங்கள் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 27 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவை, ஹோமாகம, பாணந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்..
கொரோனா வைரஸின் அச்ச நிலையை தொடர்ந்து பாணந்துறையில் உள்ள அனைத்து மீன் விற்பனை நிலையங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்ம...
பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில், பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் காயமடைந்துள...
பாணந்துறை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
வாகன விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டீஸ் நா...
பாணந்துறை மற்றும் தலங்கம ஆகிய பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானம் ம...
பாணந்துறை பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பெண் சுக...
virakesari.lk
Tweets by @virakesari_lk