ஆப்கானிஸ்தானில் கொள்கலன் லொறியுடன் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பதுளை - பஸ்ஸர, ஊவா வெல்லஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் படுங்காயங்களுடன் பதுளை வைத்தியசாலைகளில் அனுதிக்கப...
தம்புள்ளை கலேவேல யடிகல்பொத பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியானதுடன் 7 பேர் படுங்காயங்களுடன் தம்பு...
தெனியாய பகுதியில் வைத்தியசாலைக்கு சென்ற நபரொருவர் மீது பஸ் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பெல்ஜியத்தில் ஓடும் பஸ்ஸில் வைத்து பெண்னொருவர் சக பயணிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கியமையால் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸ...
இரத்தினபுரி பலாங்கொடை பிரதான வீதியின் பெல்வாடிய பகுதியில் தனியார் பஸ் ஒன்று இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேபாளத்தில் பஸ் ஒன்று 1000 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
கம்பளை,கெலிஓயாப் பிரதேசத்தில் வைத்து இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றின் சாரதியையும் நடாத்துனரையும் தாக்கிய சம்பவம்...
எம்பிலிப்பிடிய - இரத்தினபுரி பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினால் பெரு...
virakesari.lk
Tweets by @virakesari_lk