இந்திய கடற்கரையில் படகொன்றுடன் இலங்கையைச் சேர்ந்த மீனவரொருவர் கரையொதுங்கிள்ளதாக எமது இந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பாரிய மாமரமொன்று சரிந்து விழுந்ததால் கடை ஒன்று முற்றாக சேதமாகியுள்ளதுடன் வீடு ஒன்று பகு...
வவுனியாவில் இன்று பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் மூன்றுமரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சில பகுதிகளில் திடிரென வீசிய பலத்த காற்று காரணமாக வீதியோர கடைகள் சேதமடைந்தததுடன் போக்குவரத்தும...
சப்ரகமுவ மாகாணத்தின் பல பாகங்களிலும் கடந்த சில திங்களாக பெய்து வரும் அடை மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 254 வ...
நாட்டில் குறிப்பாக வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிலிருந்து 21 மற்றும் 22ஆம் திகதிகளில் மழையுடனான வானி...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூட...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பிற்பகலில் அல்லது மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப 2 மணிக்கு...
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய...
virakesari.lk
Tweets by @virakesari_lk