நெற்செய்கையில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் உர மானியத்திற்காக மேலும் 1.5 பில்லியன் ரூபாவை நிதியமைச்சு இன்று வழங்கியுள்ளதை...
நிதியமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு சம்பளவுயர்வு வழங்கப்பட்டமை உள்ளிட்ட நான்கு ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு குழு...
அனுமதிப்பத்திரத்துடன் செயற்படும் மதுபான தயாரிப்பு நிலையங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்...
நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் நடவடிக்கையினால் கடந்த 45 நாட்களுக்குள் 9000 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ள...
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட பொருட்கள் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரியான வற் வரி நாளை இரண்டாம் திகதி திங்கட்கிழம...
திருத்தம் செய்யப்பட்ட வற்வரி எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உலக வங்கி நிதியுதவி அளித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய வரி மாற்றங்களுக்கு அமைய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
virakesari.lk
Tweets by @virakesari_lk