நல்லத்தண்ணி வாழமலை பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலமொன்றை நல்லத்தண்ணி பொலிஸார்மீட்டுள்ளனர்
வவுனியா தவசிகுளத்தில் இன்று காலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலவத்துகொட, மாதிவெல வீதியில் வீடொன்றுக்கு முன்னால் வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது....
தலவத்துகொட சந்தியிலிருந்து கொலைசெய்யப்பட்ட நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி கர்பலாக் கடலில் நீராடச் சென்ற மாணவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொல...
பேலியகொடை - மெவல்லபார, களனி கங்கையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் 08.04.2017 அன்று காலை மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்ப...
தணமல்வில வைத்தியசாலை கழிவறையிலிருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த ந...
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை வீதியில் உள்ள வீட்டின் கிணறில் இருந்து பிறந்த சிசுவின் சடலம் ஒன்று நேற்று...
virakesari.lk
Tweets by @virakesari_lk