காசல்ரீ நீர்தேக்கத்தின் நோர்வுட் சிறிய தரவலவத்த பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பண்டாரகம பொல்கொட பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இன்று காலை ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீகொட பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு மரணித்துள்ள பெண்ணொருவரின் சடலமொன்று மீகொட பொலிஸ...
வீட்டில் தனிமையில் வசித்துவந்த வயோதிபப் பெண்ணொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம, ரம்புக்கண பிரதேசத்தில் பொல்கொட வாவியில் உயிரிழந்த நிலையில் மிதந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்து காணாமல்போன சவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்...
காலையில் வகுப்புக்குச் சென்று திரும்பிய பல்கலைக் கழக மாணவி மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரி...
கொரகேன – ஊரகஹா பகுதியில் இன்று காலை 78 வயதான முதியவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்து...
மட்டக்களப்பு – பெரியகல்லாறு பகுதியில் மலசல கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மதியம்...
virakesari.lk
Tweets by @virakesari_lk