யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் சுமார் 65 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒரு பௌத்த நாடாகும். இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொதுவான ஒரு சட்டமும்...
கொழும்பு – வௌ்ளவத்தை கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரஜைக்கு அங்கு வாழ்வதற்கும், இறந்ததன் பின்னர் இறுதி கிரியையை அவரது மத விழுமியங்களைப் பேணி நிறைவேற்றிக் கொள்வதற...
பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நபர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காலி – ரத்கம களப்பு பகுதியிலிருந்து தெதர்லாந்து தேரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 60 வயதான நெதர்லாந்தின் ஜீவரத்ன...
மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி காணமல் போயிருந்த நிலையில் பூநெச்சிமுனை கடற்கரையில் இ...
புரெவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்டஸ்பீ தோட்ட அவரவத்தை பிரிவில் இன்று காலை ஆறு மணிக்கு தனது மாட்டு பண்ணைக்கு ப...
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப...
virakesari.lk
Tweets by @virakesari_lk