முழு உலகையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இலங்கையிலும் அதன் அபாயத்தை வெளிப்படுத்தி வருகின்றது.
வடக்கு மாகாணத்தில் இதுவரை எவருக்கும் கொரோனா தொற்று இனம் காணப்படவில்லை. எனினும்கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் முன்னெச்சரிக...
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக வைத்தியசாலை வட்...
வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களின் தொலைபேசி இலக்கத்துடன் தொட...
லண்டனிலிருந்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத...
22 வது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இலங்கை, 73 வயது ஆண், அடையாளம் காணப்பட்டார்
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டொலர் வழங்கப்படுமென சார்க் நாடுகளின் தலைவர்கள...
பொதுமக்கள் கூட்டமாக சேரும் நிகழ்வுகளுக்கு நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அனைத்து ஆலயங்களிலும் ஆராதனைகள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விட...
எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமையை விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
virakesari.lk
Tweets by @virakesari_lk