இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த நிலையில், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு தீர்வினை...
விசைப்படகு பழுதானதால் கடந்த மூன்று நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த நான்கு ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை விசா...
கொரோனா தொற்றுக்குள்ளாகிய கடற்படையினரில் 821 இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. கடந்த நாட்களாக அதிக கொரோனா தொ...
இந்நிலையில் இலங்கையில் இறுதியாக 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இலங்கை கடற்படையினரால் தென் ஆழ் கடலில் வைத்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி சுமார் 2000 கோடி ரூபாவையும் விட...
மீள்சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வொன்றை வழங்குவதற்காக பிளாஸ்டிக் சக்கரம் இலங்கை கடற்படையுடன் இணைந்த...
இந்திய மீனவரொருவரின் சடலத்தை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
யு.எஸ்.எஸ் அங்கரேஜ் கப்பல் இலங்கை கடற்படை கப்பலான சுரநிமலவுடன் இணைந்து ஓகஸ்ட் 28ஆம் திகதி கடலில் பயிற்சியொன்றை முன்னெடுத...
சட்டவிரோதமாக தங்கம் கடத்திய 3 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
virakesari.lk
Tweets by @virakesari_lk