முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 9ஆம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்புச...
திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்ததாக எவருமே எமது ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னைய ஆணையாளர்கள் இலங்கை தொடர்பில் கையாண்ட விதத்திலும் பார்க்க தற்போதைய புதிய ஆணையாள...
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் எமது ஆணைக்குழுவினை கலைத்துவிடுமாறு கூறும் சர்வதேச சமூகம் அதற்கான காரணங்களை த...
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்ப குமார பாரிய மோசடிகள் சம்பந்தமாக கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவி...
யோஷித்த ராஜபக் ஷவின் கைது ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான ஆதரவுடனே இந்த சூழ்ச்சி நடந்தேறியுள்ளதென பாராளுமன்ற உறுப்பின...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று ஆணைக்குழுவின் முன் ஆஜராகவில்லை என, தெரியவந்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
virakesari.lk
Tweets by @virakesari_lk