அதிவேக வீதிகளில் விசேட வேகக் கட்டுப்பாடு நிலையங்கள் ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் அதிவேக வீதியின் கட்டணம் அதிகரிப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது...
பொலிஸ் வாகனத்திற்குள் குழந்தை பிறந்த சம்பவமொன்று கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்றுள்ளது.
அதிவேக வீதியில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் கந்தானை பிரதேசத்தில் இன்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது .
தெற்கு அதிவேக வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர்.
virakesari.lk
Tweets by @virakesari_lk