-
மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு நாட்டின் ஆட்சி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம் - உயிர்த்த ஞாயிறுதின செய்தியில் கத்தோலிக்க ஆயர் பேரவை
துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களின் வலிகளிற்கு தீர்வை காண்பதற்காக நீதியை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.
-
மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி : டிசம்பர் வரை விலை அதிகரிக்கப்படாது - அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம்
நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அத்தோடு, முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார்.
-
எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா இன்று
இலங்கையில் மிகவும் பழைமைவாய்ந்ததும் பிரபல்யம் வாய்ந்ததுமான சின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (சிங்களவர் விளையாட்டுக் கழகம்) தனது 125 வருட பூர்த்தியை கொழும்பு ஷங்ரி லா ஹோட்டலில் விசேட வைபவங்களுடன் இன்று வியாழக்கிழமை (28) மாலை கொண்டாடுகிறது.
-
அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி -22 வயது இளைஞர் வெறிச்செயல்
22வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார் அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன
-
நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி பலரின் மனதை கவர்ந்த பறவையையும் நாயையும் பிரித்த வனவிலங்கு துறை அதிகாரிகள் -மீண்டும் சேர்க்குமாறு மக்கள் வேண்டுகோள்
வீடியோக்களில் நான்கு வருடங்களாக ஒன்றாக தோன்றிய பெகியையும் மொலியையும் மீண்டும் சேர்த்துவைக்குமாறு கோரும் மனுவொன்றில் 50000க்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
-
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும் அரசியல்வாதிகள்
வெளிநாட்டுச்சதி குறித்து தனது நூல்களில் வீரவன்சவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதாகவே சபாநாயகரின் அறிக்கை அமைந்திருக்கிறது. எதிரணியினரால் நேர்மையற்ற முறையில் குற்றஞ்சாட்டப்படுகின்ற ஒரு 'தேசபக்தனாக' தன்னைக் காட்டுவதே அவரின் நோக்கம் என்று தெரிகிறது. நாட்டின் பாதுகாப்பை மனதிற்கொண்டே தேசபந்து தென்னக்கோனின் நியமனத்தை அங்கீகரிப்பதற்கு அரசியலமைப்பு பேரவையில் தனது வாக்கை பயன்படுத்தியதாகவும் சபாநாயகர் கூறினார். ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு 'தேசிய பாதுகாப்பை' கையிலெடுக்கும் அரசியல் கலாசாரம் தவிர்க்கமுடியாமல் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.
-
கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ; கிராண்ட்பாஸில் சம்பவம்!
கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
-
ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை
சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு புதிய முறைமையொன்றை இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.