-
இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும் காண்பதே எதிர்பார்ப்பாகும்; அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டும் - ஜனாதிபதி
இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்தாக மீண்டும் காண்பதே எதிர்பார்க்கும் என்றும் அதற்கு அவசியமாக அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் எனவும் ஜனாதிபதி...
-
தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத் திருத்துவதற்கான சட்ட மசோதா: தமது பரிந்துரைகளை உள்ளடக்கி மனித உரிமைகள் ஆணைக்குழு அமைச்சர் விஜயதாஸவுக்கு கடிதம்
அண்மையில் கடும் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த தண்டனைச்சட்டக்கோவையின் 363 மற்றும் 364 ஆம் பிரிவுகளைத் திருத்துவதற்கான சட்ட மசோதா தொடர்பில் தமது அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளை...
-
பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை - ஐ.தே.க பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன
நாட்டின் தற்போதைய நிலையில் பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. அவ்வாறான நிலை ஏற்பட்டால் நாடு மீண்டும் பொருளாதார ரீதியில்...
-
ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர்...
-
மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக வீழ்ச்சி!
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம், கடந்த பெப்ரவரி மாதம் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்த பணவீக்கம், மார்ச் மாதம் 0.9 சதவீதமாக சடுதியாக பெருமளவால் வீழ்ச்சியடைந்தது.
-
யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர் டக்ளஸ் திறந்துவைப்பு
யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (29) நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
-
பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம் : தங்காலை நகரில் நாளை!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட மகா சம்மேளனம் 'போராட்டத்தை ஆரம்பிப்போம் - அம்பாந்தோட்டையில் மாபெரும் மக்கள் பேரணி' என்ற தொனிப்பொருளில் தங்காலை நகரில் நாளை சனிக்கிழமை (30) பிற்பகல் 02 மணிக்கு இடம்பெறவுள்ளது.
-
இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வு - இலவச கல்விக்கான நிதி ஒதுக்கீடு - மலையக மக்களின் காணி உரிமைகள் - எதிர்கால தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகளிற்கு பல நிபந்தனைகள் - மார்ச் 12 இயக்கத்தின் மாநாட்டில்
2022 இல் அமைப்புமுறை மாற்றத்திற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மக்கள் புரட்சி இடம்பெற்றது. அந்த மக்கள் புரட்சிக்கு செயல்வடிவம் கொடுக்கின்ற ஆண்டு இது.
-
அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும் சவால்களும்
செக்கனுக்கு செக்கன், நிமிடத்துக்கு நிமிடம் நவீன உலகில் மாற்றங்கள் தீயாய் பரவிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாடளாவிய ரீதியில் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார, கல்வி முதலான துறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பினும் ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு பிரதேசத்தில் சவால்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
-
சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பயணி மீட்பு
இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலை பகுதிக்கு சென்றவேளை எஹெல கனுவவில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (29) காலை 100 மீற்றருக்கும் அதிகமான பள்ளத்தில் வீழ்ந்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.