-
நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும் 02ஆம் திகதிகளில் கூடும்
பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும் 02ஆம் திகதிகளில் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
-
பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்!
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் இன்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின் தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.
-
கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 9 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை (தட்டாரத் தெரு), கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலய பஞ்சகுண்ட பசஷ மஹா கும்பாபிஷேகம் 2024 வாணியர் வைசிய செட்டியார் சபையினரின் ஏற்பாட்டில் பிரம்மஸ்ரீ சபா பாலபாஸ்கர குருக்கள் தலைமையில் வியாழக்கிழமை (28) எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
-
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் சற்று முன்னர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை (28) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.33 ரூபாயாகவும் கொள்வனவு விலை 295.54 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
-
மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (28) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 662,548 ரூபாவாக அதிகரித்துள்ளது.
-
மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின் ஆட்சி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம் - உயிர்த்த ஞாயிறு தின செய்தியில் கத்தோலிக்க ஆயர் பேரவை
துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களின் வலிகளிற்கு தீர்வை காண்பதற்காக நீதியை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.