-
கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4 பேர் போதைப்பொருளுடன் கைது!
சுமார் 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்...
-
சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில்...
-
சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
சிறந்த சமூக செயற்பாட்டாளராக இருந்த சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் ஏ.டி.ஆரியரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (19) முற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்...
-
பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்
மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்....
-
மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின் இராணுவ மூலோபாய தோல்வி!
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு பிராந்திய போருக்கு ஈரானை இழுக்கும் அபாயங்கள் நீண்டகாலமாக இருந்தது. தற்போது ஈரான் பொறுமை இழந்து இஸ்ரேலை அதன் சொந்த மண்ணில் இருந்து நேரடியாகத் தாக்கியதன் மூலம் ஈரான் வெல்ல முடியாத ஒரு மோதலைத் தொடங்கியுள்ளது. தெஹ்ரானின் துணைத் தூதரகத்தின் தாக்குதலில் ஈரானிய ஜெனரல் ஒருவர் சிரியாவில் கொல்லப்பட்ட போது ஈரானிய தாக்குதலை பதில் இல்லாமல் கடந்து செல்ல அனுமதிக்க முடியாது என்பது இஸ்ரேலுக்கு தெரியும்.
-
கோழி இறைச்சியின் விலை குறைப்பு!
பண்டிகை காலத்தின் பின்னர் 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர் தண்ணீர் நிரம்பிய கற்குவாரியில் வீழ்ந்து உயிரிழப்பு!
கொட்டாவ, ருக்மலே பகுதியில் சில நபர்களுடன் பந்தயம் கட்டி விளையாடிக்கொண்டிருந்த நபரொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய கற்குவாரியொன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் -சமூகம் மற்றும் மத நிலையம் வேண்டுகோள் - முக்கிய சூத்திரதாரியை கண்டுபிடிக்க சர்வதேச உதவியை பெறவேண்டும் என தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும்.
-
மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் இன்று (19) தனது 89ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
-
கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்!
கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.