-
19 வயதின் கீழ் ஆஸி. அணியை 7 ஓட்டங்களால் 19 வயதின் கீழ் இலங்கை அணி வெற்றிகொண்டது
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 மும்முனை தொடரின் ஆரம்பப் போட்டியில்...
-
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்...
-
தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி ; களுத்துறையில் சம்பவம்
களுத்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் குழுவொன்றுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது....
-
மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு
இந்திய பிரதமர்களில் உலகளவில் பெரும் செல்வாக்கு பெற்ற பிரதமரான நரேந்திர மோடி வலம் வருகிறார். இரு முறை இந்திய பிரதமராக தேர்தல் மூலம் தெரிவான அவர் அடுத்து வரும் தேர்தலிலும் போட்டியிடுவார். மீண்டும் அவர் இந்திய பிரதமராகலாம் என்ற எதிர்வுகூறல்களும் உள்ளன.
-
இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம்(26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது....
-
நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும் 02ஆம் திகதிகளில் கூடும்
பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும் 02ஆம் திகதிகளில் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
-
பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்!
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் இன்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின் தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.
-
கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 9 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.