-
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ்
1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் ...
-
இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய அணுகுமுறை - ஜனாதிபதி
இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழி முறைமை வியாழக்கிழமை (28) ஜனாதிபதி...
-
பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண விசாரணைக்குழு - கஜேந்திரனின் கோரிக்கைக்கு ஆளுநர் இணக்கம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண...
-
இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது - பிரசன்ன ரணவீர
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை,...
-
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி விஜயம்
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா....
-
ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச் செய்தது
ஜெய்பூர், சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற மிகவும் பரபரப்பான இண்டியன் பிறீமியர் லீக் 9ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை 12 ஓட்டங்களால்...
-
அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத்தாக்கல்
திறைசேரி உண்டியல் கொள்வனவின் ஊடாக அரசாங்கத்துக்கு 1,843.3 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியமைக்காக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்...
-
தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல - சாமர சம்பத்
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல,எந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி...
-
இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு - நிதி இராஜாங்க அமைச்சர்
கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெளிநாட்டு கடன்வழங்குனர்கள் நேர்மறையான பிரதிபலிப்பை வெளிக்காட்டியிருப்பதாகவும், ஆகவே இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இறுதி தீர்மானமொன்றை எட்டமுடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
-
பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் - சம்பிக்க ரணவக்க
பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஊடாக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் வேட்பாளராக களமிறங்க தயார். அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.