-
நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது
நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் ஹாவா எலிய பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் வருடாந்தம் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவை கேட்டு கடந்த புதன்கிழமை (27) தொடக்கம் இன்று வெள்ளிக்கிழமை (29) வரை தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருதோடு, அத்துடன் வேலை நிறுத்தமும் மேற்கொண்டு வருகின்றனர்.
-
பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.
-
‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள உலக குழுவைச் சேர்ந்த 186 பேர் கைது
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிக்கும் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட சோதனை சுற்றிவளைப்புகளில் பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை : நால்வர் கைது!
பாணந்துறை மோதர அடுக்குமாடிக் குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-
பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி கேட் கூறிய உருக்கமான கதை!
"மிக முக்கியமாக ஜோர்ஜ், சார்லோட் மற்றும் லூயிஸுக்கு எல்லாவற்றையும் அவர்களுக்கு பொருத்தமான முறையில் விளக்கி, நான் குணமாகிவிடுவேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்க எங்களுக்கு சற்று காலம் பிடித்தது” - இளவரசி கேட் மிடில்டன்
-
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்டுக்கு சிறைத்தண்டனை
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார் சேவையில்!
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு பெரிய வெள்ளிக்கிழமையான இன்றும் (29) உயிர்த்த ஞாயிறு தினமான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் (31) விசேட பொலிஸ் பிரிவினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
-
அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் - அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ
நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
-
கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்
கரையோரப் பாதையில் உள்ள புகையிரத பாதைகளில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் புகையிரதம் இயங்குவதில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.