-
சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைகின்றனர் - பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை கவலைக்குரியதாகும். அக்கட்சியின் ஆதரவாளர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் வேகமாக இணைந்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
-
ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தியதா அமெரிக்கா?
ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்கத்தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சிடம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
-
சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ்
லக்னோவ் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 34ஆவது போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை 8 விக்கெட்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது...
-
துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு ஆளுமையை எமது நாடு இழந்துள்ளது - சஜித் பிரேமதாச
சர்வோதயா சமூக மேம்பாட்டு சமூக நலத் திட்டத்தின் ஸ்தாபகர் ஏ. டி.அரியரத்ன அவர்களின் திடீர் மரணம் எமக்கு வருத்தமளிக்கிறது. துன்புறும் அப்பாவி மக்களுக்கு சமூக ரீதியாக பக்க பலத்தை வழங்கும்....
-
கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4 பேர் போதைப்பொருளுடன் கைது!
சுமார் 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்...
-
சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில்...
-
சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
சிறந்த சமூக செயற்பாட்டாளராக இருந்த சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் ஏ.டி.ஆரியரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (19) முற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்...
-
பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்
மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்....
-
மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின் இராணுவ மூலோபாய தோல்வி!
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு பிராந்திய போருக்கு ஈரானை இழுக்கும் அபாயங்கள் நீண்டகாலமாக இருந்தது. தற்போது ஈரான் பொறுமை இழந்து இஸ்ரேலை அதன் சொந்த மண்ணில் இருந்து நேரடியாகத் தாக்கியதன் மூலம் ஈரான் வெல்ல முடியாத ஒரு மோதலைத் தொடங்கியுள்ளது. தெஹ்ரானின் துணைத் தூதரகத்தின் தாக்குதலில் ஈரானிய ஜெனரல் ஒருவர் சிரியாவில் கொல்லப்பட்ட போது ஈரானிய தாக்குதலை பதில் இல்லாமல் கடந்து செல்ல அனுமதிக்க முடியாது என்பது இஸ்ரேலுக்கு தெரியும்.
-
கோழி இறைச்சியின் விலை குறைப்பு!
பண்டிகை காலத்தின் பின்னர் 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.