-
பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி கேட் கூறிய உருக்கமான கதை!
"மிக முக்கியமாக ஜோர்ஜ், சார்லோட் மற்றும் லூயிஸுக்கு எல்லாவற்றையும் அவர்களுக்கு பொருத்தமான முறையில் விளக்கி, நான் குணமாகிவிடுவேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்க எங்களுக்கு சற்று காலம் பிடித்தது” - இளவரசி கேட் மிடில்டன்
-
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்டுக்கு சிறைத்தண்டனை
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார் சேவையில்!
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு பெரிய வெள்ளிக்கிழமையான இன்றும் (29) உயிர்த்த ஞாயிறு தினமான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் (31) விசேட பொலிஸ் பிரிவினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
-
அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் - அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ
நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
-
கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்
கரையோரப் பாதையில் உள்ள புகையிரத பாதைகளில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் புகையிரதம் இயங்குவதில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
-
லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய நிகழ்வு
'சாஸ்வதம்' உலக பாரம்பரிய நடனம் 2024 நாட்டிய நிகழ்ச்சி லண்டன் பாரதிய வித்யா பவனில் நாளை 30ஆம் திகதி சனிக்கிழமை லண்டன் நேரப்படி மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.
-
இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
கடந்த வருடத்தை விட இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
-
மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்
பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசில்கள் வழங்கப்படும் எனக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.