-
யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!
வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்...
-
சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில் - ஐக்கிய மக்கள் சக்தி சாடல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராகவுள்ளார். சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும் தேநீரை 800 ரூபாவுக்கு விற்ற இடைத்தரகர் கைது!
களுத்துறை உணவகம் ஒன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு ‘வடையும் ஒரு சாதாரண தேநீரும்’ 800 ரூபாவுக்கு கொடுத்த சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் காணொளியாக வந்ததைத்தொடர்ந்து குறித்த இடைத்தரகரை சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்....
-
மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார
மக்கள் வீதிக்கு இறங்கி மாற்றத்தை ஏற்படுத்தும்படி கூச்சலிட்டனர். அதற்கமைய கடந்த இரண்டு வருடங்களில் தேவையான கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்...
-
மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர்
யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
-
யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி
அவ்வாறு அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.
-
உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு களுவாஞ்சிகுடியில் மக்கள் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி
தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில்; உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்த்தி...
-
இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில் வெளியான தகவல்!
விடுமுறை தொடர்பில் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காமல் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு சட்டரீதியாக இராணுவ சேவையில் இருந்து வெளியேற பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல் புலத் தலைவர் பேராசிரியர் முனைவர் கு. சின்னப்பனின் அதிதி உரை!
தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல் புலத் தலைவர் பேராசிரியர் முனைவர் கு. சின்னப்பன் வழங்கும் அதிதி உரை எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
-
பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடத் தடை - யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அறிவிப்பு
யாழ். மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.