-
உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு பெற்ற மேஜர் உட்பட இருவர் கைது!
ரஷ்யா - உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படும் ஓய்வு பெற்ற மேஜர் உட்பட இருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் - சிறிதளவும் சகித்துக்கொள்ள மாட்டோம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
தேர்தலை பிற்போடுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் அரசமைப்பில் இல்லை இதற்கு அரசமைப்பு ஏற்பாடுகள் அவசியம் அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அல்லது நாடாளுமன்றத்தின் மூன்றில்இரண்டு ஆதரவு மற்றும்சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் மாத்திரமே அதனை செய்ய முடியும்
-
கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்
யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.
-
மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (18) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை தடை உத்தரவு நீடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் - கத்திக்குத்திற்கு இலக்கான அவுஸ்திரேலிய மதகுரு
தனது ஆதரவாளர்கள் பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பதில் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும் என அவர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
700,000 சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14 வாரங்களில் கடந்துள்ளது.
-
புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல் 22இல் மதீனா நகரில் நடத்த தீர்மானம்
உம்ரா யாத்திரை மற்றும் சவூதிக்கான வருகைகள் தொடர்பான தொடக்க மன்றம் ஒன்றை வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி நடாத்த சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
-
இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன்
இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது
-
இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ; சுனாமி எச்சரிக்கை ; மக்கள் வெளியேற்றம்
இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவில் மவுண்ட் ருவாங் எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து, புதன்கிழமை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்' பனிப்போர்
'இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வளர்ந்து வரும் இருப்புக்கு இது மாத்திரம் காரணம் அல்ல. சீனாவின் கடந்தகால அணுகு முறைகளைப் பார்க்கும்போது, அதிகார வெற்றிடங்களை பயன்படுத்திக்கொள்ள பெய்ஜிங் எப்போதும் முயற்சிக்கும் என்பது தெளிவாகிறது. இதற்கு தென் சீனக் கடல் ஒரு சிறந்த உதாரணமாகும். 1950களில் பிரெஞ்சு துருப்புக்கள் வெளியேறியபோது, சீனா பாராசெல் தீவுகளில் பாதியை ஆக்கிரமித்தது...'