-
இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு ; களுத்துறையில் சம்பவம்!
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
-
யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண் கைது!
யாழ்ப்பாணத்தில் சூட்சுமமான முறையில் சட்டவிரோத மதுபானமான கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை (17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இன்றைய வானிலை
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
-
ஹிருணிகாவுக்கு அழைப்பாணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது....
-
நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு இடமளிக்க மாட்டேன் - மைத்திரிபால சிறிசேன
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பின்பற்றிய எம்மால், சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ..
-
22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின் அதிசிறந்த நால்வர்
கஸக்ஸ்தானின் அஸ்டானாவில் இம்மாதம் 25ஆம் திகதியிலிருந்து மே மாதம் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கையின் அதிசிறந்த நான்கு குத்துச்சண்டை வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்...
-
குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற டெல்ஹி 6ஆம் இடத்திற்கு முன்னேறியது
அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (17) நடைபெற்ற இந்த வருடத்துக்கான 32ஆவது இண்டியன் பிறீமியர் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 89 ஓட்டங்களுக்கு சுருட்டிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 4விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது....
-
கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க வேண்டும் - வடிவேல் சுரேஷ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் கம்பனிகள் எவ்வாறு தான்தோன்றித்தனமாகவும், தன்னிச்சையாகவும் செயற்படுகின்றன என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் புரிந்துகொள்ள வேண்டும். 24ஆம் திகதி மீண்டும் சம்பள நிர்ணய சபை கூடும்போது தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படாவிட்டால் கம்பனிகளை துரத்தியடிப்பதற்கான போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் எவ்வித பேதமும் இன்றி ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
-
மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில் காமினி!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக கொழும்பு மறை மாவட்டத்தின் ஊடகப் பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி அடிகளாருக்கு குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ...
-
ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த 21 இலங்கை பணியாளர்கள் காப்பாற்றப்பட்டனர்!
ஓமான் வளைகுடா கடலில் கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலின் காணப்பட்ட 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு காப்பாற்றியுள்ளதாக அரச ஊடகம் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. ...