-
அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள் தப்பியோட்டம்
அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் இன்று வெள்ளிக்கிழமை (29) தப்பிச் சென்றுள்ளனர்.
-
அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் - அரசியல் செயற்பாட்டாளர் ரஜீவ்காந்
சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது.
-
பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை தேவாலயத்தில் கூட்டுத் திருப்பலி
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட நாளான புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு இன்று (29) விசேட கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
-
அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
அம்பாந்தோட்டையில் உத்தேச புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பங்குதாரர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து சினொபெக் நிறுவனம் அரசாங்கத்துக்கு விளக்கமளித்துள்ளது.
-
நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது
நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் ஹாவா எலிய பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் வருடாந்தம் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவை கேட்டு கடந்த புதன்கிழமை (27) தொடக்கம் இன்று வெள்ளிக்கிழமை (29) வரை தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருதோடு, அத்துடன் வேலை நிறுத்தமும் மேற்கொண்டு வருகின்றனர்.
-
பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.
-
‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள உலக குழுவைச் சேர்ந்த 186 பேர் கைது
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிக்கும் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட சோதனை சுற்றிவளைப்புகளில் பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை : நால்வர் கைது!
பாணந்துறை மோதர அடுக்குமாடிக் குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-
பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி கேட் கூறிய உருக்கமான கதை!
"மிக முக்கியமாக ஜோர்ஜ், சார்லோட் மற்றும் லூயிஸுக்கு எல்லாவற்றையும் அவர்களுக்கு பொருத்தமான முறையில் விளக்கி, நான் குணமாகிவிடுவேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்க எங்களுக்கு சற்று காலம் பிடித்தது” - இளவரசி கேட் மிடில்டன்
-
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்டுக்கு சிறைத்தண்டனை
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.