-
பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய திறமையுடைய எவரும் கட்சியில் இல்லை என தெரிவித்துள்ள பிரசன்ன ரணதுங்க இதன் காரணமாக கட்சி தனது வேட்பாளரை நிறுத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்.
-
எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் - பொதுஜனபெரமுனவிடம் பசில்
நாடாளுமன்ற தேர்தலே முதலில் இடம்பெறவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என பசில் ராஜபக்ச தெரிவித்தார் என கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.
-
இன்று பெரிய வெள்ளி
உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர்.
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இளைஞனொருவர் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளப்பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி ; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!
ராகம பிரதேசத்தில் உதவி பொதுச் சுகாதார பரிசோதகர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
-
தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ் விபத்து : 45 பேர் பலி !
தென்னாபிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ன பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன்,ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து திணைக்களம் வியாழக்கிழமை (28) தெரிவித்துள்ளது.
-
“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி TV யில் நாளை முதல் ஒளிபரப்பாகிறது
மக்கள் சக்தி “சக்தி TVயின்” மற்றுமொரு மாபெரும் படைப்பாக இலங்கை வாழ் இளம் கலைஞர்களை உலகறியச் செய்யும் முயற்சியாக, தமிழ் இசைத்துறையின் மறுமலர்ச்சியாக முற்றிலும் மாறுபட்ட இசை reality நிகழ்ச்சியாக நாளை சனிக்கிழமை 30ஆம் திகதி முதல் அறிமுகமாகிறது“Shakthi Crown”.
-
இன்றைய வானிலை
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
-
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ்
1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் ...