-
பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும் 11 பேர்!கைது!
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
லொறி - கெப் மோதி விபத்து ; நால்வர் காயம்!
ஹொரணை, அங்குருவத்தோட்ட பிரதான வீதியில் பயணித்த லொறி ஒன்று கெப் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
-
நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி : விஷம் கொடுக்கப்பட்டதாக பரபரப்பு !
நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
-
குறைவடைந்த தங்கத்தின் விலை!
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 714,895 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
-
இன்றைய நாணய மாற்று விகிதம்
இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 18) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 296.9030 ஆகவும் விற்பனை விலை ரூபா 306.4145 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாடு
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
-
கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு சென்றவர் கைது!
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள் கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு சென்றதாகக் கூறப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்!
துளையிடுதல், ஆற்றங்கரை அரிப்பு, தொழிற்சாலை கழிவுகளை அகற்றுதல், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றினால் ஏற்படும் அனைத்து பாதிப்புகள் குறித்தும் இந்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு பெற்ற மேஜர் உட்பட இருவர் கைது!
ரஷ்யா - உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படும் ஓய்வு பெற்ற மேஜர் உட்பட இருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் - சிறிதளவும் சகித்துக்கொள்ள மாட்டோம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
தேர்தலை பிற்போடுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் அரசமைப்பில் இல்லை இதற்கு அரசமைப்பு ஏற்பாடுகள் அவசியம் அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அல்லது நாடாளுமன்றத்தின் மூன்றில்இரண்டு ஆதரவு மற்றும்சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் மாத்திரமே அதனை செய்ய முடியும்