-
என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் - கத்திக்குத்திற்கு இலக்கான அவுஸ்திரேலிய மதகுரு
தனது ஆதரவாளர்கள் பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பதில் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும் என அவர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
700,000 சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14 வாரங்களில் கடந்துள்ளது.
-
புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல் 22இல் மதீனா நகரில் நடத்த தீர்மானம்
உம்ரா யாத்திரை மற்றும் சவூதிக்கான வருகைகள் தொடர்பான தொடக்க மன்றம் ஒன்றை வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி நடாத்த சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
-
இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன்
இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது
-
இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ; சுனாமி எச்சரிக்கை ; மக்கள் வெளியேற்றம்
இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவில் மவுண்ட் ருவாங் எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து, புதன்கிழமை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்' பனிப்போர்
'இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வளர்ந்து வரும் இருப்புக்கு இது மாத்திரம் காரணம் அல்ல. சீனாவின் கடந்தகால அணுகு முறைகளைப் பார்க்கும்போது, அதிகார வெற்றிடங்களை பயன்படுத்திக்கொள்ள பெய்ஜிங் எப்போதும் முயற்சிக்கும் என்பது தெளிவாகிறது. இதற்கு தென் சீனக் கடல் ஒரு சிறந்த உதாரணமாகும். 1950களில் பிரெஞ்சு துருப்புக்கள் வெளியேறியபோது, சீனா பாராசெல் தீவுகளில் பாதியை ஆக்கிரமித்தது...'
-
மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ; குருவிட்டவில் சம்பவம்
குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கீரிகம பகுதியில் நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
-
வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன் பலனாக இலங்கைக்கு சாதனை மிக்க வெற்றி
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் புதன்கிழமை (17) இரவு நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனைகளுடன் இலங்கை 6 விக்கெட்களால் மகத்தான வெற்றியீட்டி வரலாறு படைத்தது.
-
இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு ; களுத்துறையில் சம்பவம்!
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
-
யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண் கைது!
யாழ்ப்பாணத்தில் சூட்சுமமான முறையில் சட்டவிரோத மதுபானமான கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை (17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.