-
பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில் உள்ள தனது பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அவுஸ்திரேலியா வேண்டுகோள்
பிராந்தியத்தில்விமானநிலையங்கள் மூடப்படலாம் விமானப்போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - உறுதி செய்தது அமெரிக்கா
அடுத்த 48 மணித்தியாலத்திற்குள் தாக்குதலை மேற்கொள்வோம் என இஸ்ரேல் அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தியது என சிஎன்என் தெரிவித்துள்ளது.
-
விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!
அரலகங்வில பகுதியில் விருந்துபச்சாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக, அரலகங்வில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
-
சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!
எதிர்வரும் 24 ஆம் திகதி சில பகுதிகளில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
-
1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற கொலை ; தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது
சர்வதேச அளவில் தொடர்ந்து தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் விழா!
அணிக்கு 11 பேரை கொண்டதாக நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு வருடங்களை சேர்ந்த க.பொ.த சாதாரண தர வகுப்பு அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.
-
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன் மாயம்
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 17 வயதுடைய சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
-
போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார் சைக்கிள் படையணி தயார்!
பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர்களை புதிய வகை மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி அவர்களை தாக்குவதற்கு விசேட பயிற்சி பெற்ற குழுவொன்று அடுத்த வாரம் முதல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார் .
-
வெற்றிலை,பாக்கு விலை உயர்வு
பொருளாதார மத்திய நிலையங்களில், 100 வெற்றிலைகளின் மொத்த விற்பனை விலையில் 400 முதல் 500 ரூபா வரை விற்கப்படுகிறது, அத்தோடு, 100 வெற்றிலையின் சில்லறை விற்பனை விலையானது 1000 ரூபாவாக காணப்படுகின்றது.
-
ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது.