-
யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர் டக்ளஸ் திறந்துவைப்பு
யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (29) நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
-
பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம் : தங்காலை நகரில் நாளை!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட மகா சம்மேளனம் 'போராட்டத்தை ஆரம்பிப்போம் - அம்பாந்தோட்டையில் மாபெரும் மக்கள் பேரணி' என்ற தொனிப்பொருளில் தங்காலை நகரில் நாளை சனிக்கிழமை (30) பிற்பகல் 02 மணிக்கு இடம்பெறவுள்ளது.
-
இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வு - இலவச கல்விக்கான நிதி ஒதுக்கீடு - மலையக மக்களின் காணி உரிமைகள் - எதிர்கால தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகளிற்கு பல நிபந்தனைகள் - மார்ச் 12 இயக்கத்தின் மாநாட்டில்
2022 இல் அமைப்புமுறை மாற்றத்திற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மக்கள் புரட்சி இடம்பெற்றது. அந்த மக்கள் புரட்சிக்கு செயல்வடிவம் கொடுக்கின்ற ஆண்டு இது.
-
அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும் சவால்களும்
செக்கனுக்கு செக்கன், நிமிடத்துக்கு நிமிடம் நவீன உலகில் மாற்றங்கள் தீயாய் பரவிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாடளாவிய ரீதியில் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார, கல்வி முதலான துறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பினும் ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு பிரதேசத்தில் சவால்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
-
சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பயணி மீட்பு
இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலை பகுதிக்கு சென்றவேளை எஹெல கனுவவில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (29) காலை 100 மீற்றருக்கும் அதிகமான பள்ளத்தில் வீழ்ந்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
-
அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள் தப்பியோட்டம்
அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் இன்று வெள்ளிக்கிழமை (29) தப்பிச் சென்றுள்ளனர்.
-
அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் - அரசியல் செயற்பாட்டாளர் ரஜீவ்காந்
சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது.
-
பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை தேவாலயத்தில் கூட்டுத் திருப்பலி
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட நாளான புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு இன்று (29) விசேட கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
-
அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
அம்பாந்தோட்டையில் உத்தேச புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பங்குதாரர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து சினொபெக் நிறுவனம் அரசாங்கத்துக்கு விளக்கமளித்துள்ளது.
-
நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது
நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் ஹாவா எலிய பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் வருடாந்தம் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவை கேட்டு கடந்த புதன்கிழமை (27) தொடக்கம் இன்று வெள்ளிக்கிழமை (29) வரை தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருதோடு, அத்துடன் வேலை நிறுத்தமும் மேற்கொண்டு வருகின்றனர்.