-
இன்றைய வானிலை
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
-
இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம் நல்லிணக்கம், நிலைமாறுகால நீதியுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது - இந்திய புத்திஜீவி கலாநிதி நஃபீஸ் அஹமட்
இலங்கையை பொறுத்தமட்டில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் எதிர்காலமானது பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்க முன்னேற்றம் என்பவற்றுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறது. எனவே தற்போதைய சூழ்நிலையில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான பரந்துபட்ட பொருளாதார அபிவிருத்தித்திட்டத்துடன் இணைந்த நல்லிணக்கம் தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை அரசாங்கம் சீரான சமநிலையில் பேணவேண்டியது மிக அவசியம் என புதுடில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை இணை பேராசிரியர் கலாநிதி நஃபீஸ் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.
-
கணவன் மரணம் : மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!
நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்....
-
வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி
மின்சாரம் தாக்கி மரணமடைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவப்பெருமாள் அவர்களுக்கு மூவின இளைஞர்களும் இணைந்து வவுனியாவில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்...
-
யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவனுக்கு விளக்கமறியல்!
அராலியில் மனைவியை புதன்கிழமை (17) கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயத்தை ஏற்படுத்திய கணவன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
-
வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும் செயற்பாடு போராட்டத்தால் தடுக்கப்பட்டது
வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்....
-
இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது டயலொக் - எயார்டெல்
டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன...
-
ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது
மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது...
-
கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடினால் அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயார் - சந்திமா விஜேகுணவர்த்தன
இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். ...
-
அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய விண்ணப்பித்துள்ள தேசிய, சர்வதேச நிறுவனங்களின் விபரங்களை வெளியிட்டது நிதியமைச்சு
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா டெலிகொம், லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு முன்மொழிவு கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருக்கும் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் விபரங்களை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.