-
டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளித்த நபரால் பரபரப்பு
தீக்குளித்த நபர் கடும் எரிகாயங்களுடன் ஸ்டிரெச்சரில் கொண்டுசெல்லப்பட்டார் – அவரது நிலைமை ஆபத்தானதாக காணப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.
-
இன்றைய வானிலை
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
-
மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த தவறு இன்றும் செய்யப்படுகிறது - அமைச்சர் மனுஷ நாணயக்கார
நாட்டைக் காப்பாற்ற வருவோம் என்று தம்பட்டம் அடித்தவர்கள் அன்று 60,000 இளைஞர்களின் உயிர்களை பறித்தவர்கள். ஆனால் இன்று இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்குச் செல்வதைத் தடுப்பதன் மூலம் அன்று செய்த தீங்குகளை
-
சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைகின்றனர் - பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை கவலைக்குரியதாகும். அக்கட்சியின் ஆதரவாளர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் வேகமாக இணைந்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
-
ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தியதா அமெரிக்கா?
ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்கத்தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சிடம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
-
சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ்
லக்னோவ் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 34ஆவது போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை 8 விக்கெட்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது...
-
துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு ஆளுமையை எமது நாடு இழந்துள்ளது - சஜித் பிரேமதாச
சர்வோதயா சமூக மேம்பாட்டு சமூக நலத் திட்டத்தின் ஸ்தாபகர் ஏ. டி.அரியரத்ன அவர்களின் திடீர் மரணம் எமக்கு வருத்தமளிக்கிறது. துன்புறும் அப்பாவி மக்களுக்கு சமூக ரீதியாக பக்க பலத்தை வழங்கும்....
-
கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4 பேர் போதைப்பொருளுடன் கைது!
சுமார் 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்...
-
சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில்...
-
சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
சிறந்த சமூக செயற்பாட்டாளராக இருந்த சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் ஏ.டி.ஆரியரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (19) முற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்...