-
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், கூட்டுத் தீர்வுகளை காண ஒன்றுபடுமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அழைப்பு விடுத்தது.
-
ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை அதிகரித்தது அபிவிருத்தி லொத்தர் சபை
அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022 - 2023ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. இது 2022இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும்.
-
உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை நன்கு ஆராய்ந்ததன் பின்னரே பரிந்துரைகளை முன்வைப்போம் - அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு
உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் தமது கரிசனைகளை வெளியிடுவதற்கு முன்பதாக, அச்சட்டமூலத்தை தாம் நன்கு ஆராய்ந்து, அதுபற்றி தமது பீடத்தின் சங்க...
-
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு - வடக்கு ஆளுநர்
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
-
கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே மாதத்துக்குள் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை
கம்பஹா மாவட்டத்தில் உள்ள 05 நகரங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை அடுத்த மே மாதத்துக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டான, கம்பஹா, வத்தளை, ஜா- எல மற்றும் மஹர ஆகிய பிரதேசங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் வர்த்தமானி மூலம் வெளியிடப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களாகும்.
-
19 வயதின் கீழ் ஆஸி. அணியை 7 ஓட்டங்களால் 19 வயதின் கீழ் இலங்கை அணி வெற்றிகொண்டது
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 மும்முனை தொடரின் ஆரம்பப் போட்டியில்...
-
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்...
-
தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி ; களுத்துறையில் சம்பவம்
களுத்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் குழுவொன்றுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது....
-
மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு
இந்திய பிரதமர்களில் உலகளவில் பெரும் செல்வாக்கு பெற்ற பிரதமரான நரேந்திர மோடி வலம் வருகிறார். இரு முறை இந்திய பிரதமராக தேர்தல் மூலம் தெரிவான அவர் அடுத்து வரும் தேர்தலிலும் போட்டியிடுவார். மீண்டும் அவர் இந்திய பிரதமராகலாம் என்ற எதிர்வுகூறல்களும் உள்ளன.